Sunday, August 7, 2016

பூமகளே நீயின்று குளிர்ந்தாய்



பூமகளே நீயின்று குளிர்ந்தாய் – ஆனாலும்
நீமட்டும் குளிர்ந்தால் போதுமா?
ஏனிப்படி கேட்கிறேன் தெரியுமா? உன் கருணையின்றி   
எப்போதோ குளம் வற்றி பருகத் தண்ணீரின்றி தவித்தேன்.
இப்போது உன்னில் நனைந்து மகிழ்கிறேன் – இது என்
தப்பாத அங்கப் பிரதட்சனம் என்பேன்.
இன்னும் பொழிவாய் இது போதாது தாயே .
நாவரட்சி நீங்க பருகும் நன்ணீர் ஊற்றெடுக்குமா உன்னில்?

No comments:

Post a Comment