Saturday, September 3, 2016

ஏனிந்த சோக கீதம்?



ஏனிப்படியோர் சோக கீதம்? – வாழ்வில்
ஏணிப்படிகள் எத்தனையோ உண்டு எட்டிப் பிடிக்க.
நாணிக் குறுகி நம்பிக்கை இழந்து – கரை கடக்க 
தோணி துணை மறந்து தொய்வடைய வேண்டாமே.
நாலு பேருக்கு நல்லது கெட்டது கணித்து
நல்வழி கூறும் சோதிடக்கலை கைவசம் இருக்க
கலங்கிடலாமோ ‘கைப்புள்ளபோலெண்ணி மயங்கிடலாமோ?

No comments:

Post a Comment